அஸ்ஸலாமு
அலைக்கும்...எனது அலுவலகத்திற்கு அருகில் இயக்குனர் சந்திரசேகர்
அவர்களின் அலுவலகம் கடந்த 4 நாட்களாக அவரோடு பேசிவருகிறேன்...நல்ல குணம் கொண்ட ஒரு மனிதர்...இன்று நான் கொண்டு சென்ற நோன்பு கஞ்சி குடிக்கும் போது எனக்கு கொடுக்கப்பட்டது நான் நோன்பு என்று கூறியதும் அவரும் கஞ்சி குடிக்காமல் நானும் உங்களுடன் சேர்ந்து நோன்பு வைக்க ஆசைப்படுகிறேன் என்றார்...பின்னர் கஞ்சி குடித்து நல்ல ருசியாக இருப்பதாக சொன்னார்.அனைத்து சமூக மக்களுக்கும் உதவி செய்வதும் குறிப்பாக சென்னை அண்ணா சாலையில் இருக்கும் தர்காவுக்கு பல தடவை சாப்பாடு செய்து கொடுத்து ஏழைகளுக்கு உதவி செய்ததையும் சொன்னார் .அவருடன் நான்கு நாட்கள் பேசியது மத நல்லிணக்கத்துக்கு ஆழமானதாக இருந்தது என்று சொல்லலாம்...குரானும்,இஸ்லா மிய புத்தகங்களும்,ஜாகிர் நாய்க் DVD களும் அவருக்கு பரிசாக வழங்கிவிட்டு சூரா மர்யம் அத்தியாயத்திற்கு விளக்கமும் கொடுத்து வந்தேன்.
அவர்களின் அலுவலகம் கடந்த 4 நாட்களாக அவரோடு பேசிவருகிறேன்...நல்ல குணம் கொண்ட ஒரு மனிதர்...இன்று நான் கொண்டு சென்ற நோன்பு கஞ்சி குடிக்கும் போது எனக்கு கொடுக்கப்பட்டது நான் நோன்பு என்று கூறியதும் அவரும் கஞ்சி குடிக்காமல் நானும் உங்களுடன் சேர்ந்து நோன்பு வைக்க ஆசைப்படுகிறேன் என்றார்...பின்னர் கஞ்சி குடித்து நல்ல ருசியாக இருப்பதாக சொன்னார்.அனைத்து சமூக மக்களுக்கும் உதவி செய்வதும் குறிப்பாக சென்னை அண்ணா சாலையில் இருக்கும் தர்காவுக்கு பல தடவை சாப்பாடு செய்து கொடுத்து ஏழைகளுக்கு உதவி செய்ததையும் சொன்னார் .அவருடன் நான்கு நாட்கள் பேசியது மத நல்லிணக்கத்துக்கு ஆழமானதாக இருந்தது என்று சொல்லலாம்...குரானும்,இஸ்லா