RSS

சென்னை அருங்காட்சியத்தில் திப்புவின் பிறங்கி அருகில்

Editor Alaudeen
சென்னை அருங்காட்சியத்தில் திப்புவின் பிறங்கி அருகில்...
அடுத்த படம் உலகில் இந்தியா மீண்டும் வல்லரசாகுமா? என்ற கேள்வியுடன்
நாளிதழில் வந்த செய்தி...
அப்படியானால் இந்தியா ஒரு காலத்தில் வல்லரசாக இருந்திருக்கிறது அப்படித்தானே!
அது எப்போது முகலாய மன்னர் அவ்ரங்கசிப் காலத்தில்.இந்தியா வல்லரசாக இருந்து காலம் அது.
அனைவரும் அந்த செய்தியை படியுங்கள். கொஞ்சமா நம்ம வரலாற்ற மறைத்திருக்காங்க..
அடுத்த தலைமுறைக்கு நமது முன்னோர்கள் வரலாற்றை கொண்டு செல்லும் ஒரு கட்டாயத்தில் வாழ்ந்து வருகிறோம். பேனாவில் எழுதுவோம்.அதை காட்சிப்படுத்துவோம்.
வேர்களை தேடி எம்பயணம்.....இன்ஷா அல்லாஹ்
-Editor Alaudeen